உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கும் அவலம் தினசரியாக அரங்கேறி வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சியில்…
View More போதிய பேருந்து வசதியின்மை… 2 மணிநேரம் பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!school Students
“திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!
திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார்…
View More “திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூன்று +2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
கோவையில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து…
View More தடுப்பணையில் குளிக்கச் சென்ற மூன்று +2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி, பிரைமரி பள்ளியில் பயிலும் மாணவர்களின் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி…
View More 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பள்ளி மாணவர்கள்!பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் – தேவநேயன் கண்டனம்!
கோவையில் பிரதமர் மோடியின் பேரணியில், பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரத்தில், குழந்தைகள் நல உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் கோவையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற வாகனப் பேரணியில்…
View More பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் – தேவநேயன் கண்டனம்!12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் – விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 ஆயிரத்து 144 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று…
View More 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் – விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி: ஷிவ் நாடார் பவுண்டேஷனுடன் பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம்!
பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு…
View More மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி: ஷிவ் நாடார் பவுண்டேஷனுடன் பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம்!“சாதியை தெரிந்து கொள்ள வேண்டாம்” – மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அட்வைஸ்.!
“சாதி என்பதே கிடையாது, மாணவர்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டாம்” என தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செயல்படும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா ஒன்றில் நகைச்சுவை நடிகர்…
View More “சாதியை தெரிந்து கொள்ள வேண்டாம்” – மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அட்வைஸ்.!அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!
செங்கம் தனியார் பள்ளி வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவது போல், மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அதிகளவு மாணவ, …
View More அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் – பெற்றோர் வேதனை!மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!
மேலூர் அருகே அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. போதிய கட்டட…
View More மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!