12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் – விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 ஆயிரத்து 144 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று...