திரிபுரா மாநில தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More திரிபுரா மாநில தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

“வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம்” – ராகுல் காந்தி கண்டனம்!

உத்ரகாண்டில் வடகிழக்கு இளைஞர் இனவெறியர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம்” – ராகுல் காந்தி கண்டனம்!

#Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல…

View More #Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக. 11) கைது செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம்…

View More வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!

“திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!

திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார்…

View More “திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!

திரிபுரா முதல்வராக 2வது முறையாக பதவியேற்ற மாணிக் சாஹா!

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார். திரிபுராவில் சட்டப் பேரவைத் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி 1 இடத்திலும்…

View More திரிபுரா முதல்வராக 2வது முறையாக பதவியேற்ற மாணிக் சாஹா!

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி – மற்ற பெரும் கட்சிகள் அதிர்ச்சி

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயா கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி)  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த…

View More போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி – மற்ற பெரும் கட்சிகள் அதிர்ச்சி

3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில்  என்பிபி கட்சி முன்னிலையில் உள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு…

View More 3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக

திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு

திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.…

View More திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 1 மணி வரை 51.35% வாக்குகள் பதிவு

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60…

View More திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 1 மணி வரை 51.35% வாக்குகள் பதிவு