#Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல…

View More #Tripurafloods – இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக. 11) கைது செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம்…

View More வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!

“திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!

திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார்…

View More “திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!

திரிபுரா முதல்வராக 2வது முறையாக பதவியேற்ற மாணிக் சாஹா!

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார். திரிபுராவில் சட்டப் பேரவைத் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி 1 இடத்திலும்…

View More திரிபுரா முதல்வராக 2வது முறையாக பதவியேற்ற மாணிக் சாஹா!

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி – மற்ற பெரும் கட்சிகள் அதிர்ச்சி

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயா கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி)  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த…

View More போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி – மற்ற பெரும் கட்சிகள் அதிர்ச்சி

3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில்  என்பிபி கட்சி முன்னிலையில் உள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு…

View More 3 மாநில தேர்தல் – திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக

திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு

திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.…

View More திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 1 மணி வரை 51.35% வாக்குகள் பதிவு

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 60…

View More திரிபுரா சட்டப்பேரவை தேர்தல்: மதியம் 1 மணி வரை 51.35% வாக்குகள் பதிவு

திரிபுராவில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ள திரிபுரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. 2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்…

View More திரிபுராவில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு

மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலத்திற்கான சட்ட மன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.   2023ம் ஆண்டில்  நடைபெற  சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய…

View More மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு