மதுரை | டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – ஒரு லட்சம் மக்களுடன் நடைபயண பேரணி நடத்த திட்டம்!

மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள்…

View More மதுரை | டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – ஒரு லட்சம் மக்களுடன் நடைபயண பேரணி நடத்த திட்டம்!

பள்ளிவாசல் திறப்பு விழா – சீர்வரிசையுடன் வந்த இந்து சமூகத்தினர்!

புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் குர்ஆன், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டில் கொண்டு வந்த இந்து சமூகத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டி நான்கு…

View More பள்ளிவாசல் திறப்பு விழா – சீர்வரிசையுடன் வந்த இந்து சமூகத்தினர்!

மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!

மேலூர் அருகே அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  போதிய கட்டட…

View More மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!

மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சீறிபாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். மதுரை மாவட்டம்,  மேலூர் அருகே மணப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன்…

View More மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

மதுரை கள்ளழகர் கோவிலில் குடமுழுக்கு விழா: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோலாகலம்!

மதுரை கள்ளழகர் கோவில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.   இதில் கலந்து கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  மதுரை அருகே அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் உள்ளது.  அங்கு கடந்த…

View More மதுரை கள்ளழகர் கோவிலில் குடமுழுக்கு விழா: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோலாகலம்!

கள்ளழகர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா | முன்னேற்பாடுகள் தீவிரம்…

உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கியது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் மலையில் உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயில்…

View More கள்ளழகர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா | முன்னேற்பாடுகள் தீவிரம்…

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு உற்சாக வரவேற்பு!

மேலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் கிராம மக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையப்பட்டி அரசு…

View More நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு உற்சாக வரவேற்பு!

விமரிசையாக நடைபெற்ற மேலூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

மேலூர் அருகே சூரகுண்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாப்பன்குண்டு அய்யன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு தெற்கு…

View More விமரிசையாக நடைபெற்ற மேலூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து

மேலூர் அருகே திருமணம் முடிந்த கையோடு பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன புதுமண தம்பதிகளை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர்…

View More பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து

பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி – இயற்கை ஆர்வலர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமப் பகுதியை மாநிலத்தின் முதல் பல்லுயிர் வாழ்விடமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரிட்டாபட்டியின் பின்னணியை விளக்கும் செய்தி இதோ.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமம்…

View More பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி – இயற்கை ஆர்வலர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி