காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!

காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.…

View More காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!

“காஸாவை ஒட்டிய பகுதிகள் மட்டுமே பதற்றமாக உள்ளன” – இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் பேட்டி!

காஸாவை ஒட்டிய பகுதிகள் தான் பதற்றத்துடன் உள்ளன என இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையிலான போரால் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு ‘ஆபரேஷன்…

View More “காஸாவை ஒட்டிய பகுதிகள் மட்டுமே பதற்றமாக உள்ளன” – இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் பேட்டி!

ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!

ஆப்கன் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆப்கன் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப்…

View More ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து – 8 பேர் மீட்பு!!

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதன்…

View More அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து – 8 பேர் மீட்பு!!

மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

கேரளாவில் மலையேற்ற பயிற்சியின் போது ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள…

View More மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ…

View More ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து முதற்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு!

சென்னை விமான நிலையத்தில் அரியவகை குரங்குகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்குகளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மீட்டனர். தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகள் கடத்தி வரப்படுவதாக  சென்னை விமான…

View More சென்னை விமான நிலையத்தில் அரியவகை குரங்குகள் மீட்பு

துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது.…

View More துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச்…

View More யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

துருக்கி நிலநடுக்கம்: 7,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்

மத்திய துருக்கியில்  5  முறையாக  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 7,700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்…

View More துருக்கி நிலநடுக்கம்: 7,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்