மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
கேரளாவில் மலையேற்ற பயிற்சியின் போது ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள...