குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி… சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!

மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி… சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!

‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி).…

View More ‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்த கிராம மக்கள்-ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அம்மன்பாளையம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அவ்வூர் மக்கள் அழகுப் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே…

View More கோயில் குதிரைக்கு வளைகாப்பு நடத்தி அழகுப் பார்த்த கிராம மக்கள்-ஈரோடு அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

தேவகோட்டை அருகே விமரிசையாக நடைபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி போட்டி!

தேவகோட்டை அருகே ஆறாவயலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு,குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம்‌ நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகே ஆறாவயல் வீர காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 22 ஆம் ஆண்டு, குதிரை மற்றும்…

View More தேவகோட்டை அருகே விமரிசையாக நடைபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி போட்டி!

துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது.…

View More துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

ரிட்டையர்மெண்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய தூய்மைப் பணியாளர்

பீகாரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது பணி ஓய்வுபெறும் நாளை திருமண நிகழ்ச்சிபோல பிரம்மாண்டமாகக் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிட்டேடில் உறுப்பினராக உள்ளார் தூய்மைப்…

View More ரிட்டையர்மெண்ட்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய தூய்மைப் பணியாளர்