துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று 5-வது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

10 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை – சவுதி சென்ற தம்பியை மீட்க சகோதரிகள் கோரிக்கை

சவுதி அரேபியா சென்ற தங்களது தம்பியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர்…

View More 10 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை – சவுதி சென்ற தம்பியை மீட்க சகோதரிகள் கோரிக்கை

தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்பு

தாய்லாந்து – மியான்மரில் சிக்கித்தவித்த இந்தியர்களில் இரண்டாம் கட்டமாக 1 கேரள இளைஞர் மற்றும் 7 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர். மியான்மர் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக…

View More தாய்லாந்து, மியான்மரில் சிக்கித்தவித்த 8 பேர் மீட்பு

நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு…

View More நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, 3 ஆம் மற்றும் இறுதி கட்டமாக குவைத்திலிருந்து, 6 தமிழர்கள் வருகிற 29ஆம் தேதி தாயகம் திரும்புகின்றனர். குவைத்தில் பல்வேறு பணிகளுக்காக தமிழகத்திலிருந்து சென்ற 34 தமிழர்கள் ஒரு…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; குவைத்திலிருந்து 3ஆம் கட்டமாக 6 தமிழர்கள் மீட்பு

குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி அருகே கன்னிமாறன் ஓடையில் குளிக்க சென்ற பதினைந்து பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை…

View More குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

நாமக்கல் : ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்பு

இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற கல்லூரி மாணவி கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி…

View More நாமக்கல் : ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்பு

குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, அகதிகள் முகாமில் தங்கவைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்…

View More குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு

தனுஷ்கோடியில் உணவின்றி தவித்த 8 இலங்கை தமிழர்கள்; மீட்ட கடலோர காவல்படையினர்

தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்களை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்…

View More தனுஷ்கோடியில் உணவின்றி தவித்த 8 இலங்கை தமிழர்கள்; மீட்ட கடலோர காவல்படையினர்