கேரள மாநிலம் மலப்புரம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
View More மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!Malappuram
அச்சுறுத்தும் #NipahVirus… கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!
மலப்புரத்தில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 2018 இல் தொடங்கி கடந்த 2023ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலங்களில் நிபா வைரஸ் வேகமாக பரவியது. இதில் 20க்கும் மேற்பட்டோர்…
View More அச்சுறுத்தும் #NipahVirus… கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!#Mpox2024 | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து , கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே , இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று…
View More #Mpox2024 | கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து…
View More தொடர் கனமழை எதிரொலி : கேரளாவில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!’ஹலோ பினராயி…’ என அழைத்த சிறுவன்: கை கொடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சிறுவன் ஒருவன் ‘ஹலோ பினராயி ‘ என பெயர் சொல்லி அழைத்து, கை கொடுத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில்…
View More ’ஹலோ பினராயி…’ என அழைத்த சிறுவன்: கை கொடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!மாற்றுத் திறனாளிக்கு உதவ வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி – இணையத்தில் வைரலாகும் வீடியோ
மாற்றுத் திறனாளிக்கு உதவுவதற்கு வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நிலம்பூரில் சாலையோரமாக ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ ஒன்று நிறுத்தி…
View More மாற்றுத் திறனாளிக்கு உதவ வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி – இணையத்தில் வைரலாகும் வீடியோசாலையில் நிலை தடுமாறி மோதி கொண்ட வாகனங்கள் – அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!
கேரள மாநிலம் மலப்புரம் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறியதில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம்…
View More சாலையில் நிலை தடுமாறி மோதி கொண்ட வாகனங்கள் – அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
கேரளாவில் மலையேற்ற பயிற்சியின் போது ஆபத்தான பள்ளத்தில் தவறி விழுந்த இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்டனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள…
View More மலையேற்றப் பயிற்சியின் போது பள்ளத்தில் தவறி வீழ்ந்த இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதி 11பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை…
View More கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்
வீட்டில் திருடிவிட்டு ,’அவசரத்துக்காக திருடுகிறேன், மன்னித்துவிடுங்கள்’என்று கடிதம் எழுதிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷம்சீர். இவர் அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு…
View More ’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்