அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நன்கொடை அளித்தார் நடிகர் #AkshayKumar!

நடிகர் அக்ஷ்ய்குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய்குமார். கடைசியாக ‘சூரறைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்திருந்தார்.…

View More அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நன்கொடை அளித்தார் நடிகர் #AkshayKumar!
#UttarPradesh : A herd of monkeys saved a 6-year-old girl from a human beast!

#UttarPradesh | 6 வயது சிறுமியை மனித மிருகத்திடமிருந்து காப்பாற்றிய குரங்கு கூட்டம்!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து 6 வயது சிறுமியை குரங்கு கூட்டம் ஒன்று காப்பாற்றியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்…

View More #UttarPradesh | 6 வயது சிறுமியை மனித மிருகத்திடமிருந்து காப்பாற்றிய குரங்கு கூட்டம்!

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்..! திருப்பி அனுப்ப நடவடிக்கை

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 அரிய வகை குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்துள்ள சுங்க இலாகா அதிகாரிகள் , அவற்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை மீனம்பக்கம்…

View More விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை குரங்குகள்..! திருப்பி அனுப்ப நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் அரியவகை குரங்குகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்குகளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மீட்டனர். தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அரிய வகை இனத்தைச் சேர்ந்த 4 குரங்குகள் கடத்தி வரப்படுவதாக  சென்னை விமான…

View More சென்னை விமான நிலையத்தில் அரியவகை குரங்குகள் மீட்பு

டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் இருக்கிறது லலூல் கிராமம். குட்டியாக இருக்கும்போதே இந்தப் பகுதியில்…

View More டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!

தாணிப்பாறை சதுரகிரி கோயில் அடி வாரத்தில், தண்ணீர் பாட்டிலை திறந்து குரங்குகள் தாகம் தணிக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்…

View More ’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!