திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரைக்குளம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!Rescue
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும்…
View More வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!
மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து…
View More மிக்ஜாம் புயல் – மீட்பு பணிகளுக்காக விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய…
View More சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் முன்னேற்றம்!
இஸ்ரேல் ராணுவம் காஸா எல்லைக்குள் தனது தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி மேலும் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர். இதில் சுமார்…
View More இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் முன்னேற்றம்!காஸாவில் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.…
View More காஸாவில் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காஸாவில் இதுவரை 8,000 பேர் பலி!
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் – குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 7 அன்று, ஹமாஸ்…
View More இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காஸாவில் இதுவரை 8,000 பேர் பலி!இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நியூயார்க்கில் மக்கள் போராட்டம்!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, நியூயார்க் நகர மக்கள் கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இஸ்ரேல் தொடர்ந்து 21-வது நாளாக, நேற்று காஸா…
View More இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நியூயார்க்கில் மக்கள் போராட்டம்!தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…
இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் காஸாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது.…
View More தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…வங்கதேசத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 15 பேர் பலி..! 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
வங்கதேசத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கதேசத்தின் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்ட இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்,…
View More வங்கதேசத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 15 பேர் பலி..! 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!