துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
View More துருக்கியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!TurkeyEarthquake
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.
View More துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது.…
View More துருக்கி : இடிபாடுகளுக்குள் சிக்கிய குதிரை – 21 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்புஇந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை
எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த…
View More இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கைதுருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 24,000 ஆக உயர்வு
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கி – சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்து…
View More துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 24,000 ஆக உயர்வுதுருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,500-ஐ கடந்துள்ளது. துருக்கியில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்…
View More துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்
சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நொறுங்கி விழுந்த கட்டடத்தின், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த…
View More பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை
துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்…
View More கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை