கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து…

View More கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

ரூ.1 கோடியை தாண்டிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை!!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் காணிக்கை எண்ணும் பணி யில் ரூ.1.14 கோடி இருந்தது. உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நிறைவு…

View More ரூ.1 கோடியை தாண்டிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை!!

தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த இளைஞர் நிகழ்த்த உள்ளார் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா…

View More தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்

புனேவை சேர்ந்த நீச்சல் வீரர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சம்பண்ண ரமேஷ் ஷெலார் என்ற நீச்சல்…

View More தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு…

View More இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில்…

View More இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மதுரை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும்…

View More ராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில் தங்குவோர் குறித்த விவரங்களை விடுதி உரிமையாளர்கள் வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…

View More ராமேஸ்வரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்

தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் 68 பேரையும், 10 விசைப்படகையும்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக போராட்டம்

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில்…

View More ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்