அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாட்டிற்கு பயணம்  மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. …

View More அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

”கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும்” – மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என ராமாநாபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ…

View More ”கச்சத்தீவை மீட்பதே தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியாக அமையும்” – மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி. சூரியன்…

View More ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் கடலில் தூக்கி வீசப்பட்டதா? 3வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்ட நிலையில், உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடலுக்கு அடியில் மூன்றாவது நாளாக தங்கம் தேடுதல் வேட்டை…

View More இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் கடலில் தூக்கி வீசப்பட்டதா? 3வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து…

View More கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

ரூ.1 கோடியை தாண்டிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை!!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் காணிக்கை எண்ணும் பணி யில் ரூ.1.14 கோடி இருந்தது. உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நிறைவு…

View More ரூ.1 கோடியை தாண்டிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை!!

தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த இளைஞர் நிகழ்த்த உள்ளார் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா…

View More தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்

புனேவை சேர்ந்த நீச்சல் வீரர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சம்பண்ண ரமேஷ் ஷெலார் என்ற நீச்சல்…

View More தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு…

View More இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில்…

View More இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு