ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

View More ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

“எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? – அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? மத்திய அமைச்சர்களைப் போல் பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? என்று  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? – அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில்…

View More இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு

இந்தி வந்தால் தேவாரம், திருவாசகம் பாட முடியுமா என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.   சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் இன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சேலம்…

View More இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளன – அமைச்சர் எ வ வேலு

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர வெளிமாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளன என அமைச்சர் எ வ வேலு கூறினார்.  சென்னை அடையாற்றில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர் எ வ…

View More பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% முடிவடைந்துள்ளன – அமைச்சர் எ வ வேலு

‘வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல என அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சென்னையிலிருந்து…

View More ‘வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

திடீரென வெள்ளையடிக்கப்பட்ட வேகத்தடைகள்; ஏமாற்றமடைந்த அதிகாரிகள்!

அமைச்சர் வருகைக்காக அவசர அவசரமாக திடீரென வெள்ளையடிக்கப்பட்ட வேகத்தடைகள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வராததால், மரக்கன்றுகளுடன் தயார்நிலையிலிருந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். மயிலாடுதுறை மாவடத்தில் பொதுப்பணித்துறை, (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு பணிகளைப்…

View More திடீரென வெள்ளையடிக்கப்பட்ட வேகத்தடைகள்; ஏமாற்றமடைந்த அதிகாரிகள்!

கள்ளக்குறிச்சி கலவரம்; சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – அமைச்சர்

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கலவரத்திற்குக் காரணமான அனைவரும் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், போராட்டம் நடைபெற்ற சின்ன சேலம் பகுதியில் அமைச்சர்கள்…

View More கள்ளக்குறிச்சி கலவரம்; சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் – அமைச்சர்

பாலாற்று மேம்பால பணிகள் நிறைவு: நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி

செங்கல்பட்டு அருகே பாலாற்று மேம்பால பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நாளை முதல் வழக்கம் போல சென்னை-திருச்சி இடையே மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலாற்றின்…

View More பாலாற்று மேம்பால பணிகள் நிறைவு: நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி