இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு…

View More இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

ட்விட்டர், அமேசான், கூகுள் , மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட்டும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக…

View More தொடரும் பணி நீக்கம்: ஷேர்சாட் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு..

11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் பணியாளர்களில் 5 சதவீதம் பேரை இன்று பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும்…

View More 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்

“உங்கள் பணத்தை சேமித்து வையுங்கள்”- அமேசான் நிறுவனர் அறிவுரை

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட உங்கள் பணத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள் என அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.…

View More “உங்கள் பணத்தை சேமித்து வையுங்கள்”- அமேசான் நிறுவனர் அறிவுரை

இலங்கை வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- மத்திய அரசு

இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக தற்போது கடும் பொருளாதார…

View More இலங்கை வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- மத்திய அரசு

எந்த வேலையுமின்றி இலங்கை அரசில் இருக்கும் லட்சகணக்கான ஊழியர்கள்

இலங்கை அரசில் எந்த வேலையும் இல்லாத ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…

View More எந்த வேலையுமின்றி இலங்கை அரசில் இருக்கும் லட்சகணக்கான ஊழியர்கள்

இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு மாத கை குழந்தையுடன் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான…

View More இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

அமெரிக்காவில் குடியேற திட்டம்; கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி…

View More அமெரிக்காவில் குடியேற திட்டம்; கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய ராஜபக்சே

ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி?

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?… ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி?  என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலமே இலங்கைப்…

View More ராஜபக்ச சகோதரர்கள் வீழ்ந்தது எப்படி?

இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

இலங்கையில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கையில் போர் நடந்த போது…

View More இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை