கத்தி மேல் நடந்து அருள் வாக்கு.. கடலூர் அருகே வினோத வழிபாடு!

கடலூர் அருகே உள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி கோயில் பூசாரி கத்தி மேல் நடந்து அருள் வாக்கு கூறும் வினோத பூஜை நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பில்லாலி அருகே உள்ள…

View More கத்தி மேல் நடந்து அருள் வாக்கு.. கடலூர் அருகே வினோத வழிபாடு!

ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட  இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை…

View More ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

ஆடி அமாவாசை திருவிழா – சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. …

View More ஆடி அமாவாசை திருவிழா – சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காட்டுமன்னார்கோவிலில் உள்ள  பிரசித்தி பெற்ற உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த…

View More உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி. சூரியன்…

View More ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய குற்றால அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள் எனவும்,…

View More ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு தினங்களில் அமாவாசை… எந்த நாளை ஆடி அமாவாசையாக ஏற்பது ..?

இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு தினங்களில் ஜூலை -17, ஆகஸ்ட்-16 அமாவாசை வருகிறது. இவற்றில் எந்த நாளை ஆடி அமாவாசையாக ஏற்பது என்பதை இங்கே காணலாம்… இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு…

View More இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு தினங்களில் அமாவாசை… எந்த நாளை ஆடி அமாவாசையாக ஏற்பது ..?

சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இன்று சித்திரை அமாவாசை தினத்தை முன்னிட்டு…

View More சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.  ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும்…

View More ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு