இத்தாலியில் சட்ட விரோதமாக குடியேறிய 3 ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
View More இத்தாலியில் உள்ள 3,300 அகதிகளை வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் முடிவு!Refugees
‘ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் அகதிகள்’ என நேரு குறிப்பிட்டதால் சுவாமி வித்யானந்த் விதே அவரை கன்னத்தில் அறைந்தாரா?
This news Fact Checked by ‘Newsmeter’ முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்ய சமாஜ உறுப்பினர்களை அகதிகள் என்று குறிப்பிட்டதற்காக சுவாமி வித்யானந்த விதே அவரை அறைந்ததாகக் கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.…
View More ‘ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் அகதிகள்’ என நேரு குறிப்பிட்டதால் சுவாமி வித்யானந்த் விதே அவரை கன்னத்தில் அறைந்தாரா?திடீரென வெடித்த கண்ணிவெடி – விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!
ஏமன் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் திடீரென வெடித்த கண்ணிவெடியால் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக…
View More திடீரென வெடித்த கண்ணிவெடி – விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!போா், வன்முறை காரணமாக 2 மாதங்களில் 11 கோடி போ் புலம்பெயா்வு!
போா், மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களால் கடந்த 2 மாதங்களில் உலகம் முழுவதும் சுமாா் 11 கோடி போ் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகள் நல ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளாா். இது குறித்து…
View More போா், வன்முறை காரணமாக 2 மாதங்களில் 11 கோடி போ் புலம்பெயா்வு!இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு…
View More இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகைஇந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படுமா? என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிள்ளார். https://twitter.com/ThamizhachiTh/status/1601290905033404416 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி…
View More இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா ?-தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விஇலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்
இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை…
View More இலங்கையில் கடும் பஞ்சம்: கைக்குழந்தையுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்கைக்குழந்தையுடன் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்கள் மீட்பு
தனுஷ்கோடி மணல் திட்டில் 6 மாத கைக்குழந்தையுடன் இரண்டு நாட்களாக உணவின்றித் தவித்த 5 இலங்கைத் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை…
View More கைக்குழந்தையுடன் உணவின்றி தவித்த இலங்கை தமிழர்கள் மீட்பு