இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில்…

View More இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளது – அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு திறந்து…

View More அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளது – அமைச்சர் குற்றச்சாட்டு

கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானப் பணிகளில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பொதுப்பணித்துறை…

View More கட்டுமானப் பணிகளில் எம்.சாண்டை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் எ.வ.வேலு