கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்க கட்டிகளை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து…

View More கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் – ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை!