காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு #Polio நோய் பாதிப்பு : பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட…

View More காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு #Polio நோய் பாதிப்பு : பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல்!

காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!

அழித்தொழிக்கப்பட்டு வரும் காஸாவில் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசித்…

View More காஸாவில் மின்சாரம் உருவாக்கி ஒளியேற்றிய 15 வயது இளம் விஞ்ஞானி!

அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன பேரணி நடைபெறும்! – கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

கேரள அரசு பேரணிக்கு அனுமதி மறுத்தாலும், அதை மீறி பாலஸ்தீன ஆதரவு பேரணி நடைபெறும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியுள்ளார். நவம்பர் 23-ம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட…

View More அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன பேரணி நடைபெறும்! – கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம்…

View More இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் காவலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம்

இஸ்லாமிய விழா ஒன்றில் கலந்துகொண்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் போலீஸார் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெருசலேமின் டமாஸ்கஸ் கேட் எனும் பகுதியில் இஸ்லாமிய விழா ஒன்றுக்காக பாலஸ்தீனியர்கள் நேற்று மாலை ஒன்றுகூடியுள்ளனர். அல் மிராஜ்…

View More பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் காவலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம்

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கேரள பெண் உள்பட 33 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கேரளப் பெண் உள்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர்.…

View More இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கேரள பெண் உள்பட 33 பேர் பலி