நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் பயன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை…
View More “90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – #RahulGandhi மீண்டும் வலியுறுத்தல்!#INDIAAlliance
“மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!
மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவr ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்…
View More “மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும்” – எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேட்டி!உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!
உலகின் மிகப் பெரிய நாடுகளில் 5-வது நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார். மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…
View More உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!
“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி…
View More “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!“அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!
அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என கோவை திமுக முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த…
View More “அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள்…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!“மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…
View More “மோடி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே!சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!
மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத்…
View More சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்!
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்கள் பற்றிய தொகுப்பை காணலாம். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில்…
View More மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்!மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…
View More மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!