ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை – மக்களவைத் தேர்தல் அறிவிப்பு முழு விவரம் இதோ!

7  கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய…

View More ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை – மக்களவைத் தேர்தல் அறிவிப்பு முழு விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் சில மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன்…

View More மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

பண விநியோகம் குறித்து தகவல் அளிக்க புதிய செயலி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், தேர்தல் முறைகேடு குறித்த புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.…

View More தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக 2 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் முக்கிய தேர்தல் அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் 2024…

View More மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்…  ஈரோடு கிழக்கு தொகுதியில்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள்

33 வாக்குச்சாவடிகளை நடத்தும் இளைஞர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்

குஜராத் தேர்தலில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச் சாவடிகளை இளைஞர்கள் நடத்துவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1,…

View More 33 வாக்குச்சாவடிகளை நடத்தும் இளைஞர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும்: நிதி ஆயோக் கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசும்போது இதைத்…

View More இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும்: நிதி ஆயோக் கணிப்பு