மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக 2 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் முக்கிய தேர்தல் அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் 2024…

View More மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

33 வாக்குச்சாவடிகளை நடத்தும் இளைஞர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்

குஜராத் தேர்தலில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச் சாவடிகளை இளைஞர்கள் நடத்துவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1,…

View More 33 வாக்குச்சாவடிகளை நடத்தும் இளைஞர்கள்- தலைமை தேர்தல் ஆணையர்