‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முக்கிய பரிந்துரைகள் ‘தவறானவை’ – முன்னாள் #ElectionCommissioner குரேஷி!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முக்கிய பரிந்துரைகள் ‘தவறானவை’ என முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் என தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரண மாக…

View More ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முக்கிய பரிந்துரைகள் ‘தவறானவை’ – முன்னாள் #ElectionCommissioner குரேஷி!

“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

“வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக” டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம்…

View More “வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்” – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

2 புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்?

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஞானேஷ்வர்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலியாகவுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு புதிய அதிகாரிகளை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர…

View More 2 புதிய தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்?

தள்ளிப்போகிறதா மக்களவை தேர்தல்? தமிழ்நாட்டில் எப்போது வாக்குப்பதிவு?

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச 15ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதால் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தல் என்றாலே பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்து…

View More தள்ளிப்போகிறதா மக்களவை தேர்தல்? தமிழ்நாட்டில் எப்போது வாக்குப்பதிவு?

புதிய தேர்தல் ஆணையர் – பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை!

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை நடைபெறும்  என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.…

View More புதிய தேர்தல் ஆணையர் – பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை!

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக,…

View More இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

பண விநியோகம் குறித்து தகவல் அளிக்க புதிய செயலி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், தேர்தல் முறைகேடு குறித்த புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.…

View More தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 பிப்ரவரியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த சுசில் சந்திரா இந்தியத் தலைமை…

View More இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!