குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ்குமார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சந்திப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்றுள்ளார்.

View More இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்!

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்க உள்ளார்.

View More இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஞானேஷ் குமார்!

“புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நள்ளிரவு தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது” – ராகுல் காந்தி விமர்சனம்!

புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நள்ளிரவில் தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

View More “புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நள்ளிரவு தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது” – ராகுல் காந்தி விமர்சனம்!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

View More புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.  மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின்…

View More சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்பு!

சென்னையில் நடைபெறவிருந்த தேர்தல் ஆணையர் கூட்டம் ஒத்திவைப்பு…!

மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் நடைபெறவிருந்த தேர்தல் ஆணையர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி வருகிற மே மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. …

View More சென்னையில் நடைபெறவிருந்த தேர்தல் ஆணையர் கூட்டம் ஒத்திவைப்பு…!

ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்