வடக்கு முதல் தெற்கு வரை பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் பாரதிய ஜனதா முன்னிலை…
View More “வடக்கு முதல் தெற்கு வரை பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்!” – தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி கருத்து!CEC Rajiv Kumar
ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!
ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…
View More ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக 2 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் முக்கிய தேர்தல் அதிகாரிகள் சென்னை வருகை தந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் 2024…
View More மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியானதாக அறிவிக்கப்பட்ட வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு…
View More வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி ஏன் அறிவிக்கவில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்