ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

View More ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ஈரோடு கிழக்கில் முறைகேடு புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

View More ஈரோடு கிழக்கில் முறைகேடு புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்