உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…

View More உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததுதான் திராவிட மாடலா? : எல்.முருகன் கேள்வி

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மத்திய இணை…

View More வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததுதான் திராவிட மாடலா? : எல்.முருகன் கேள்வி

புதுக்கோட்டை ராணி ரமாதேவி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமாதேவி தொண்டைமானின் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், மன்னர்கள் நமது நாட்டை ஆட்சி செய்த நிலையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொண்டைமான்…

View More புதுக்கோட்டை ராணி ரமாதேவி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது…

View More புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!

புதுக்கோட்டையில் பாரம்பரிய ஊத்தாகுத்து மீன் பிடித் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய ஊத்தாகுத்து மீன்பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் ஊத்தாகுத்து மீன்பிடி…

View More புதுக்கோட்டையில் பாரம்பரிய ஊத்தாகுத்து மீன் பிடித் திருவிழா!

புதுக்கோட்டையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அம்பாள்புரம் மனோன்மணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாயந்த காளைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகே அம்பாள்புரத்தில் அமைந்துள்ளது மனோன்மணி அம்மன்…

View More புதுக்கோட்டையில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை அருகே கீரனூரில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே கீரனூரில் நடைபெற்ற மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயத்தில்,19 ஜோடி மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும்…

View More புதுக்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்

காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள்…

View More காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

View More வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பள்ளிவாசலில் உள்ள  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயத்தில்  உள்ள பாதிரியார்களுக்கும் அழைப்பு கிராம மக்கள் அழைப்பு விடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் 700 ஆண்டுகள்…

View More சிவன் கோவில் கும்பாபிஷேகம் – இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களுக்கு அழைப்பு விடுத்த கிராம மக்கள்