நாமக்கல் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே மது போதையில் ஒருவர் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மது…
View More மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!குமாரபாளையம்
‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!
குமாரபாளையம் அருகே திரைப்பட பாணியில் வாய்க்காலை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை…
View More ‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!கூண்டுக்குள் நுழைந்து பறவையை விழுங்கிய பாம்பு!
குமாரபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் வளர்ந்த வந்த லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் புகுந்து பறவைகளை விழுங்கிய கட்டுவிரியன் பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி…
View More கூண்டுக்குள் நுழைந்து பறவையை விழுங்கிய பாம்பு!உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…
View More உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!
குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம்…
View More கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!