பள்ளி சிறார் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை சக மாணவர்கள் ஆனந்தத்தில் துாக்கி கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…
View More ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை கொண்டாடிய சக மாணவர்கள்!நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் மற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு…
View More திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!விமரிசையாக நடைபெற்ற அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் மகா குடமுழுக்கு பெருவிழா!
நாமக்கல் அருகே அய்யம்பாளையத்தில் பகவதி அம்மன் ஆலய மகா குடமுழுக்கு பெருவிழா திரளான பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனுார் ஒன்றியம் குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் சக்தி விநாயகர், பகவதி அம்மன்,…
View More விமரிசையாக நடைபெற்ற அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் மகா குடமுழுக்கு பெருவிழா!மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!
நாமக்கல் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே மது போதையில் ஒருவர் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாமக்கல் குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மது…
View More மது அருந்தி விட்டு சாமி பாடலுக்கு சாலையின் நடுவே பரதநாட்டியம்: வீடியோ வைரல்!வெல்ல ஆலை தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்!
நாமக்கல் வெல்ல ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நான்கு வடமாநில தொழிலாளர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில்…
View More வெல்ல ஆலை தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்!வட மாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்
பள்ளிபாளையம் அருகே வடமாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ளது.…
View More வட மாநில கும்பல் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலாளர் அங்கீகாரம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து திருச்செங்கோட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் நேற்று…
View More எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலாளர் அங்கீகாரம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…
View More உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு…
View More சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்ப பூங்காவா? மாணவர்கள் போராட்டம்!
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொழில் நுட்பபூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட தை கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போரட்டத்தில் ஈடுப்பட்டனர். நாமக்கல்…
View More கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்ப பூங்காவா? மாணவர்கள் போராட்டம்!