சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோருக்கு சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்

View More சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

வழக்கை ரத்து செய்ய கோரிய சின்னத்திரை நடிகர் அர்ணவ்வின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி

சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக, நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, திவ்யா…

View More வழக்கை ரத்து செய்ய கோரிய சின்னத்திரை நடிகர் அர்ணவ்வின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு பரப்ப சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..! உயர்நீதி மன்றம் அதிரடி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து, அதிமுக-விற்கு மாறிய சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு பரப்ப சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..! உயர்நீதி மன்றம் அதிரடி..!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 4 நீதிபதிகள் – கொலிஜியம் பரிந்துரை!

4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை…

View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 4 நீதிபதிகள் – கொலிஜியம் பரிந்துரை!

வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

View More வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கத் தேர்தலில்…

View More கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

“நீர் நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டப்பட்டாலும் இடிக்கப்படும்” – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டுமானத்துக்கு தடை…

View More “நீர் நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மகால் கட்டப்பட்டாலும் இடிக்கப்படும்” – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்…

View More எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.…

View More கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!

நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

மாநில நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நெடுஞ்சாலை துறை…

View More நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!