வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததுதான் திராவிட மாடலா? : எல்.முருகன் கேள்வி
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மத்திய இணை...