வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியலின மக்கள்…
View More வேங்கை வயல் விவகாரம்: நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்Pudukkottai
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு “செம்மல்” விருதுகள்!
பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சன்மார்க்க சபை கல்லூரியின் சார்பாக “தமிழறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள…
View More அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு “செம்மல்” விருதுகள்!மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்
மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…
View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையால் உள்ளதால் புதிய கட்டடம் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் அருகே உள்ள வைத்தூரில் ஒன்றிய தொடக்கப்…
View More ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனுஆம்புலன்ஸ் வர தாமதம்- காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்
சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை ஆம்புலன்ஸ் வர தாமதம் காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் கால் துண்டாகி உயிருக்கு போராடிய…
View More ஆம்புலன்ஸ் வர தாமதம்- காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி: அசத்திய அறந்தாங்கி பிரியாணி கடை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற அறிவிப்பு உணவு பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான் .…
View More பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி: அசத்திய அறந்தாங்கி பிரியாணி கடைபோலியாக கடன் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்: சிக்கியது எப்படி ?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் வழங்கி 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம்,…
View More போலியாக கடன் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த வங்கி மேலாளர்: சிக்கியது எப்படி ?பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமை ஆசிரியர்..!
புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் காவேரி அணையில் சிக்கி உயிரிழந்தததை அடுத்து, இன்று பள்ளி திறந்த உடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவிகளின் பெற்றோர்கள் காலில் விழுந்து…
View More பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமை ஆசிரியர்..!இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: தடதடவென ஓடி பரிசை தட்டிச்சென்ற மாடுகள்
நேதாஜி பிறந்த நாள் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே காடத்திவயல் கிராமத்தில் நேதாஜி பிறந்தநாள்…
View More இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: தடதடவென ஓடி பரிசை தட்டிச்சென்ற மாடுகள்ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்!
ஹாங்காங் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்து முறைப்படி மந்திரங்கள் ஓத ஹாங்காங் மணப்பெண்ணான செல்சிக்கு காத்த முத்து தாலி கட்டினார்.…
View More ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்!