ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More கிறிஸ்தவர்கள் வழிபடும் கல்லறை திருநாளில் ஆசிரியர் தகுதி தேர்வா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!Christians
ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன.
View More ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!நாதகவினர் எதிர்த்த ‘ஜாட்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!
‘ஜாட்’ திரைப்படத்தில் தேவாலயம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது.
View More நாதகவினர் எதிர்த்த ‘ஜாட்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!மகா கும்பமேளாவை பின்பற்றி கிறிஸ்தவர்கள் ஏரியில் நீராடுவதாக வைரலாகும் பதிவு உண்மையா?
மகா கும்பமேளா முறையை பின்பற்றி கிறிஸ்தவர்கள் ஏரியில் நீராடுவதாக வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவை பின்பற்றி கிறிஸ்தவர்கள் ஏரியில் நீராடுவதாக வைரலாகும் பதிவு உண்மையா?கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!
கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் பவனி விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ மைக்கேல்பட்டியில் பிரசித்தி பெற்ற…
View More கீழமைக்கேல்பட்டி அருகே கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி!“தி கேரளா ஸ்டோரி Vs மணிப்பூர் ஸ்டோரி” – கேரளாவில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த பேராயர்கள்!
கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் ‘தி கேரளா ஸ்டோரி’ தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப பட்டதையடுத்து, ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் கேரள தேவாலயங்களில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா…
View More “தி கேரளா ஸ்டோரி Vs மணிப்பூர் ஸ்டோரி” – கேரளாவில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த பேராயர்கள்!புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவை …
View More புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!குருத்தோலை ஞாயிறு – 2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் குறுத்தோலை ஏந்தி பவனி!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இரண்டு தேவாலயங்கள் சார்பில் 2000 கிறிஸ்தவர்கள் பங்கேற்று குறுந்தோலை கையில் ஏந்தியபடி பவனி வந்தனர். தவக்காலத்தின் இறுதி வாரம் பரிசுத்த வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வாரத்தை…
View More குருத்தோலை ஞாயிறு – 2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் குறுத்தோலை ஏந்தி பவனி!நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை – சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!
நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர் எடுத்து வந்த நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்ததாக மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தஞ்சை…
View More நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை – சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர்வரிசை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் ‘மஸ்ஜிதே…
View More ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் திறக்கப்பட்ட பள்ளிவாசல்! சீர்வரிசை கொண்டு வந்த அசத்திய இந்து, கிறிஸ்துவர்கள்!