ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ரெட்டிபட்டி ஊராட்சி சாலபாளையத்தில் ஜல்லிக்ட்டு போட்டி நடத்த…
View More ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு – கிராம மக்கள் திடீர் போராட்டம்!ஜல்லிக்கட்டு போட்டி
கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான…
View More கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…
View More உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ…
View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு…
View More ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசுகோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்..!
மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டி புனித அந்தோணியர் பொங்கல் விழாவினை முன்னிட்டு, புனித சூசையப்பர் பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது . சுமார் 700 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியினைப் பள்ளிக்கல்வித்துறை…
View More கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்..!மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம், புதூர் கிராமத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. டி.புதூர் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில்…
View More மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விழா குழு சார்பில் நடத்தப்பட்டு…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி