வடமலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் பிடாரி அம்மன் கோயில்  திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது.  தமிழ்நாட்டில் அதிகமான வாடிவாசலை கொண்ட மாவட்டமாகவும், எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை…

View More வடமலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள்…

View More காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிரதமர் ஆறுதல் கூட கூறவில்லை. இது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த…

View More மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு

சென்னையில் ஸ்போர்ட் சிட்டி – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னையில் ஸ்போர்ட் சிட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி, தனியார் மருத்துவமனை இணைந்து இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் தொடங்கியுள்ள இதயம்…

View More சென்னையில் ஸ்போர்ட் சிட்டி – அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மீத்தேன் திட்டத்திற்கு எந்த காலத்திலும் அனுமதி கிடையாது – அமைச்சர்

தமிழ்நாட்டில் மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டத்திற்கும் எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.   புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எட்டு…

View More மீத்தேன் திட்டத்திற்கு எந்த காலத்திலும் அனுமதி கிடையாது – அமைச்சர்

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர்

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரிய புறங்கனி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர்…

View More கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர்