மதுரை அழகர்கோவிலில் சித்திரை திருவிழா உண்டியல்களை எண்ணும் பணி தொடங்கியது. தென்னகத்தின் பெருவிழாவாக கொண்டாடப்படும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்…
View More மதுரை அழகர்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்!!chithirai festivel
வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை
புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி…
View More வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளைஉற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஈளகுடிபட்டியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில், பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்…
View More உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!ரங்கா… ரங்கா என்ற முழக்கத்துடன் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா
பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சித்திரை தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்தில் தத்தளித்தபடி நம்பெருமாள் வீதிகளில் வலம் வந்தார். 108…
View More ரங்கா… ரங்கா என்ற முழக்கத்துடன் நடைபெற்ற சித்திரை தேர்திருவிழா