அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடந்த…

View More அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!

அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தண்டனை தொடர்பான உத்தரவு சற்று நேரத்தில் வெளியாகிறது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை…

View More அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா! ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு. இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா சைதாப்பேட்டையில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது.  பல்கலைக்கழகத்தின்…

View More தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா! ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!!

என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஜூலை…

View More என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – அமைச்சர் பொன்முடி

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கயை சந்தித்து பேசிய…

View More 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – அமைச்சர் பொன்முடி

”திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது” – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி என்றும்,…

View More ”திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது” – ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம், அத்துறையின் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு…

View More அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை

”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி

நேற்று முன்தினம் ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையானது. இதை…

View More ”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி

புதிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை- அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாம் எடுத்து கொள்வதில் தவறில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில்…

View More புதிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை- அமைச்சர் பொன்முடி

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது அவரை பார்த்து பொன்முடி கைகாட்டியது பெரிய தவறு -குஷ்பூ

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது ஆளுநர் பார்த்து பொன்முடி கைகாட்டியது பெரிய தவறு என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது…

View More சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே போகும்போது அவரை பார்த்து பொன்முடி கைகாட்டியது பெரிய தவறு -குஷ்பூ