தமிழ்நாட்டிற்கென மாநில அளவிலான கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 6 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் நிரந்தர…
View More ’மாநில கல்விக் கொள்கையே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்’ – அமைச்சர் பொன்முடிponmudi
மத வெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் பாஜகவினர் -அமைச்சர் பொன்முடி
மத வெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்கலாம் என்று நினைப்பவர்கள் பாஜகவினர் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 195வது மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் தலைமையில் பேராசிரியர்…
View More மத வெறியை தூண்டிவிட்டு அதில் நீச்சல் அடிக்க நினைப்பவர்கள் பாஜகவினர் -அமைச்சர் பொன்முடிவிழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
View More விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் பொன்முடிஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடி
ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்…
View More ஆளுநர் கல்லூரிகளுக்கு சென்று கல்வியை தவிர்த்து அரசியல் தான் அதிகம் பேசுகிறார் -அமைச்சர் பொன்முடி”தொன்மையான தமிழ்மொழிக்கு, ஆட்சிமொழித் தகுதி அளித்திடுக” – அமைச்சர் பொன்முடி
மத்திய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு, இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதி அளித்திட வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு…
View More ”தொன்மையான தமிழ்மொழிக்கு, ஆட்சிமொழித் தகுதி அளித்திடுக” – அமைச்சர் பொன்முடிகல்வியும், சுகாதாரமும் முதலமைச்சரின் இரண்டு கண்களாக உள்ளது- அமைச்சர் பொன்முடி
கல்வியும், சுகாதாரமும் தமிழக முதலமைச்சரின் இரண்டு கண்களாக உள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு ஊராட்சி துறை அலுவலர்களுக்கான மருத்துவ…
View More கல்வியும், சுகாதாரமும் முதலமைச்சரின் இரண்டு கண்களாக உள்ளது- அமைச்சர் பொன்முடிபுத்தகப் புழுவாக மாணவர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் பொன்முடி
புத்தகப் புழுவாக மாணவர்கள் இருந்துவிடாமல் சமுதாயத்தைப் பற்றியும், பொது அறிவு பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி…
View More புத்தகப் புழுவாக மாணவர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் பொன்முடிஅரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடி
உண்மையான அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை…
View More அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்-அமைச்சர் பொன்முடிபல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு முறையே செயல்படுத்தப்படும்-அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே தான் பின்பற்றப்படும், 69% இட ஒதுக்கீடு முறையை சரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை…
View More பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு முறையே செயல்படுத்தப்படும்-அமைச்சர் பொன்முடிகருணாநிதி ஆட்சியில் எடுத்த முயற்சிக்கு ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி-அமைச்சர்
பேரறிவாளன் விடுதலைக்கு கருணாநிதி காலத்திலிருந்து எடுத்த முயற்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு…
View More கருணாநிதி ஆட்சியில் எடுத்த முயற்சிக்கு ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி-அமைச்சர்