அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம்…
View More அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: பொன்முடிponmudi
அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடி
பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, தனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…
View More அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடிகொரோனா முடியும் வரை 75% கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி
கொரோனா சூழல் முடியும் வரை 75 சதவீத கல்விக்கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More கொரோனா முடியும் வரை 75% கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடிஅதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று…
View More அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடிஉயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 முதல் விண்ணப்பிக்கலாம்: பொன்முடி
உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்கு…
View More உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 26 முதல் விண்ணப்பிக்கலாம்: பொன்முடிஆகஸ்ட் 1-க்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொன்முடி
ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாநில மற்றும் சிபிஎஸ்இ பாடதிட்டங்களில் பயிலும் பிளஸ்-2 மாணவர்களின்…
View More ஆகஸ்ட் 1-க்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொன்முடிமுதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மதிப்பெண் வழங்கும்…
View More முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனைவாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வாகனங்கள் செல்வதாக பொன்முடி குற்றச்சாட்டு!
வாக்கு எண்ணும் மையங்களுக்கு இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, திமுக துணை பொதுச்செயலாளர்கள்…
View More வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வாகனங்கள் செல்வதாக பொன்முடி குற்றச்சாட்டு!