”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க திமுக அரசு துடிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி..!

திமுக அரசானது தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிப்பதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More ”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க திமுக அரசு துடிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி..!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு – ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகை பறிமுதல் !

“சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது” – மூத்த வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி; இவரது மகன்…

View More “சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது” – மூத்த வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

“ரத்தத்தில் என்ன சாதி உள்ளது?” – கொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தை வேதனை!

காதல் திருமணம் செய்த இளைஞர் பிரவீன் கொலை செய்யப்பட்ட நிலையில், ரத்தத்தில் என்ன சாதி உள்ளது என அவரது தந்தை வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26).…

View More “ரத்தத்தில் என்ன சாதி உள்ளது?” – கொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தை வேதனை!

காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது!

பெற்றோர்கள் சம்மதமின்றி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞரை, பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26). இவர்…

View More காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை – பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது!

தனித்து விடப்பட்ட வேளச்சேரி – மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!

மிக்ஜாம் புயலின் காரணமாக பள்ளிக்கரணை ஏரி உடைந்துள்ளதால் வேளச்சேரி தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஈடுபட்டு வருகிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை…

View More தனித்து விடப்பட்ட வேளச்சேரி – மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!

இரவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் சிபிஐ காலனி, பாபு…

View More இரவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அரசு மீட்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர்…

View More பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அரசு மீட்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாலைவனமாக்க கூடாது -அன்புமணி ராமதாஸ்

சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை…

View More பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாலைவனமாக்க கூடாது -அன்புமணி ராமதாஸ்

விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

சென்னையில் விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக செல்லும் காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தாம் கூறும் நபரைதான் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் மூலம் பெறப்படும்…

View More விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்