சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் – முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
Is the viral post saying 'Inspector is abusing his position' true?

‘இன்ஸ்பெக்டர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

ஒரு ஆணும் பெண்ணும் இருக்கும் ஆட்சேபனைக்குரிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில் இருப்பவர் ஒரு போலீஸ்காரர் என்றும், இந்த காணொளி ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘இன்ஸ்பெக்டர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

“இந்தோனேசிய பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் இழப்பீடு வழங்க வேண்டும்” – தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட இந்தோனேசிய பெண்ணுக்கு ரூ.2.50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, சோதனை நடத்திய காவல் ஆய்வாளருக்கு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

View More “இந்தோனேசிய பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் இழப்பீடு வழங்க வேண்டும்” – தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது! மோசடியில் உடந்தை என குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில், உடந்தையாக இருந்ததாக காவல் ஆய்வாளர் பிரித்விராஜை  சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கரூர்…

View More எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது! மோசடியில் உடந்தை என குற்றச்சாட்டு!

சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தூங்கியவர்களுக்கு போர்வை போர்த்திவிட்ட இன்ஸ்பெக்டர் முகமது புகாரிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. சென்னையில் சாலையோரமாக பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குளிர்காலங்களில் உடல் நடுங்கியபடியே ரோட்டோரமாக தூங்கும்…

View More சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!

விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

சென்னையில் விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக செல்லும் காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தாம் கூறும் நபரைதான் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் மூலம் பெறப்படும்…

View More விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

மது கடத்தியவரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த கர்ப்பிணி இன்ஸ்பெக்டர்!

காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்கள் கடத்தி வந்த நபரை மதுவிலக்கு கர்ப்பிணி பெண் ஆய்வாளர் சினிமா பாணியில் விரட்டி பிடித்தார்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை, திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் காரைக்காலிலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்து நாகை…

View More மது கடத்தியவரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த கர்ப்பிணி இன்ஸ்பெக்டர்!