சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம், சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாகி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் சிபிஐ காலனி, பாபு…
View More இரவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!people’s strike
“அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னக்கானால், 1 சாந்தன் பாறை ஆகிய பகுதிகளை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம் என மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம்…
View More “அரிக்கொம்பன் யானையை பரங்கிக்குளம் பகுதியில் விட வேண்டாம்“ – மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!ஆம்பூரில் குடிநீர் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முறையான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் 21 வது வார்டுக்குட்பட்ட ஆயிஷாபி நகர், நதிசீலாபுரம் உள்ளிட்ட…
View More ஆம்பூரில் குடிநீர் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!