பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
View More “அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !Order
அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
View More அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !குடியுரிமை பிறப்புரிமை – அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More குடியுரிமை பிறப்புரிமை – அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல்… நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் !
தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
View More தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல்… நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் !உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!
உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
View More உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா!பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் மறுப்பு !
பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் மறுப்பு !தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல் !
சென்னை ஆளுநர் மாளிகையில் த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட…
View More தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல் !சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்துசமய…
View More சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு #HighCourt உத்தரவு!ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட காலணி… 6 ஆண்டுகளுக்குப் பின் டெலிவிரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
6 வருடங்களுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார். …
View More ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட காலணி… 6 ஆண்டுகளுக்குப் பின் டெலிவிரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி!“நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET)…
View More “நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு – தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!