மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

“தூய நரையிலும் காதல் மலருதே” – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

“தூய நரையிலும் காதல் மலருதே”  என ட்விட்டர் பக்கத்தில் திருமண நாளன்று தனது மனைவிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

View More “தூய நரையிலும் காதல் மலருதே” – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் உதயநிதியின் ஆக்சன் பிளான்: களமிறங்கும் படை

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார். தொடக்கத்திலேயே டாப் 10 அமைச்சர்களில் ஒருவராகியுள்ள உதயநிதியின் உத்தேச ஆக் ஷன் பிளான் என்ன ?பார்க்கலாம். தமிழ்நாடு  அரசின் இளைஞர்…

View More அமைச்சர் உதயநிதியின் ஆக்சன் பிளான்: களமிறங்கும் படை

’மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்’ – அமைச்சர் உதயநிதி அறிக்கை

அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்…

View More ’மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்’ – அமைச்சர் உதயநிதி அறிக்கை

அமைச்சர் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கீடு

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று…

View More அமைச்சர் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கீடு

உதயநிதி அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடப் போகிறதா? – இபிஎஸ் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா? என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில், தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உள்ளிட்ட பல்வேறு…

View More உதயநிதி அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடப் போகிறதா? – இபிஎஸ் விமர்சனம்

2015 வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல; அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது -அமைச்சர் மா.சுப்ரமணியன்

2015ல் வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார். சைதாப்பேட்டை அப்பாவும் நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் திட்ட பகுதியில் மறு குடியமர்வு செய்ய தற்காலிக…

View More 2015 வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல; அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது -அமைச்சர் மா.சுப்ரமணியன்

பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்…

View More பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த அமைச்சர்

மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.…

View More மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த அமைச்சர்

தரமான தேயிலை உற்பத்தி செய்ய வேண்டும்-அமைச்சர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நாளை முதல் சிறு-குறு தேயிலை விவசாயிகள் தரமான தேயிலையை வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்று குன்னூரில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சர் அன்பரசன்,…

View More தரமான தேயிலை உற்பத்தி செய்ய வேண்டும்-அமைச்சர் வேண்டுகோள்