“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” – திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமையாக பேசியுள்ளார்.

View More “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” – திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

ஞானசேகரன் வீடு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானதா? – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

View More ஞானசேகரன் வீடு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானதா? – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து…

View More தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…

View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

காசி தமிழ் சங்கமத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அமைச்சர் சேகர்பாபு

காசி தமிழ் சங்கமத்தை ஒன்றிய அரசு தனியாக நடத்தி வருகிறது. அதற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள…

View More காசி தமிழ் சங்கமத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அமைச்சர் சேகர்பாபு

‘பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும்’

உணவு என்பது தனி மனித உரிமை, பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில், சிங்காரச் சென்னையில்…

View More ‘பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும்’

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து…

View More மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு!

சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு

சென்னை, கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

View More சோமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு

‘சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள்; நடவடிக்கை உறுதி’

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள அகத்திஸ்வரா்…

View More ‘சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள்; நடவடிக்கை உறுதி’