தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு…
View More #PublicExam | 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!AnbilMaheshPoyyamozhi
மகள் இல்லையே என நினைக்காதீர்கள்…மகனாக எப்பொழுதும் நான் இருப்பேன் – ஆயி அம்மாளை நெகிழ வைத்த அமைச்சர்!
அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள், மகனாக எப்பொழுதும் இந்த அன்பில் மகேஸ் பொய்யா மொழி இருப்பேன் என்று ஆயி அம்மாளுக்கு அமைச்சர் வாக்கு கொடுத்தார். மதுரையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி…
View More மகள் இல்லையே என நினைக்காதீர்கள்…மகனாக எப்பொழுதும் நான் இருப்பேன் – ஆயி அம்மாளை நெகிழ வைத்த அமைச்சர்!முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க, அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள…
View More முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை!அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்குகியது.சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி…
View More அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னையில் இன்று தொடக்கம்
சென்னையில் தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. பள்ளி கல்வித்துறையின்…
View More தமிழ்நாட்டின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னையில் இன்று தொடக்கம்இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக…
View More இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்விஇடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
ஊதியம் தொடர்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சுவாமி தரிசனம்…
View More இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்…
View More பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டிமாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது- அமைச்சர் அன்பில் மகேஸ்
மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி…
View More மாணவர்களை மதிப்பெண் கொண்டு கணக்கிட கூடாது- அமைச்சர் அன்பில் மகேஸ்நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்
நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்னாள் மாணவர்கள் பேரவையின் ஏற்பாட்டில் கல்வி மற்றும்…
View More நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்