திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்டுவதற்கு ஜெர்மனி பயணம் தேவையா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “2% முதலீட்டுக்காக முதலமைச்சர் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய தேவை என்ன”? அன்புமணி ராமதாஸ்!abroad
வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன பண மோசடி நிறுவனங்களுக்கு தெலங்கானா இளைஞர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலுமுலா பிரவீன் குமார்(33), செட்லபெல்லி…
View More வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு #Australia கட்டுப்பாடு… காரணம் என்ன?
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து சராசரியாக 10 லட்சம் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, யூகே, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு…
View More வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு #Australia கட்டுப்பாடு… காரணம் என்ன?“வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!
வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில்…
View More “வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!
கடந்த 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி…
View More 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..
தடகள வீரர்கள் போல ஸ்குவாஷ் வீரர்களும் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் 7வது முறையாக தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்…
View More வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் – இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழி
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய…
View More ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழிமுதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி – இபிஎஸ் விமர்சனம்!
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணம் தோல்வியடைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி – இபிஎஸ் விமர்சனம்!பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்…
View More பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டிதாயின் வாழ்வாதாரத்துக்கு உதவாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகன் கைது
சென்னையில் 74 வயதான தாயாரின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் துர்காம்பாள் (74). இவருக்கு…
View More தாயின் வாழ்வாதாரத்துக்கு உதவாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகன் கைது