உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!

உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை (ஜன.10) வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளிலும், மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே மரங்கள்…

View More உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!

மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், …

View More மேட்டுப்பாளையத்தில் கனமழை; குன்னூர் சாலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

மன்சரிவை சீரமைக்கும் பணி தொடர்வதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக வட…

View More மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து!!

நடிகர் விஜயின் படத்தை பார்க்கச் சென்ற ரசிகர் விஜய்-க்கு கத்தி குத்து! மூன்று பேர் கைது ஒருவர் தலைமறைவு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திரையரங்கில் லியோ திரைப்படம் பார்த்த போது நடந்தேரிய கத்திகுத்து. மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.  தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்குகளில்…

View More நடிகர் விஜயின் படத்தை பார்க்கச் சென்ற ரசிகர் விஜய்-க்கு கத்தி குத்து! மூன்று பேர் கைது ஒருவர் தலைமறைவு!

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மலைப்பாதையில் பசுமை திரும்பி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து சாலையில் ஒற்றை யானை முகமிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…

View More குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!

2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயம்பட்ட காட்டுயானை பாகுபலி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லார் பாக்கு தோப்பில் நுழைந்து பாக்கு மரங்களை உண்டதையடுத்து, வனத்துறையினர் யானைய தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…

View More 2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக…

View More மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!

இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மேட்டுப்பாளையம் அருகே இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும்  இடத்தை அளவீடு செய்து கொடுக்காத வருவாய் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள…

View More இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

குப்பை கொட்டுவதில் அக்கப்போர் – குடும்பிப்பிடி சண்டை போட்ட பெண்கள்!

கோவை மேட்டுப்பாளையத்தில் குப்பைக் கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் இரு பெண்கள் குடிமிப்பிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேட்டுபாளையத்தில் அக்கம்பக்கம் வீட்டினரிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வுந்துள்ளது. இதனையடுத்து நேற்று…

View More குப்பை கொட்டுவதில் அக்கப்போர் – குடும்பிப்பிடி சண்டை போட்ட பெண்கள்!

ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

பாகுபலி என்னும் காட்டுயானை வாயில் ரத்தக் காயத்துடன் சுற்றி வருவதால் அதனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வரும் ஒர் ஆண் காட்டு…

View More ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!