2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயம்பட்ட காட்டுயானை பாகுபலி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லார் பாக்கு தோப்பில் நுழைந்து பாக்கு மரங்களை உண்டதையடுத்து, வனத்துறையினர் யானைய தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…

View More 2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

பாகுபலி என்னும் காட்டுயானை வாயில் ரத்தக் காயத்துடன் சுற்றி வருவதால் அதனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வரும் ஒர் ஆண் காட்டு…

View More ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!